கடவுளும் மதமும் ஒழிய வேண்டும்-ஏன்?கடவுள் தன்மை அதாவது “மனிதத்தன்மைக்கு மீறின ஒரு சக்தி இருக்கிறது. அதற்கும் உலக நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் உண்டு” என்று எவன் கருதினாலும் அப்படிப்பட்டவன் முன்னுக்குப் பின் முரணாகவும், தனி உடைமைக்காரனாகவும், உயர்வு தாழ்வை ஆதரிக்கிறவனாகவும் இருந்துதான் தீருவான்...
₹10 ₹10
கடவுள் ஒரு பொய் நம்பிக்கைநான்கு வழிகளில் மக்களின் நினைவை உயர்த்த வேண்டும் என இந்நூல் முயல்கிறது. ஒன்று, எந்த மதத்தில் பிறந்தோமோ, அதை ஒட்டியே வாழ வேண்டும் என்பதில்லை; கடவுள், மற்றும் மத நம்பிக்கையற்ற வாழ்வும் சாத்தியப்படும் என்ற நினைவை ஏற்படுத்துகிறது. இரண்டாவதாக, நினைவை உயர்த்துவது அல்லது விழிப்பை உ..
₹600
கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு!பெரியபுராணத்தில் சிவபெருமான் பெருமைகள் எப்படி இருக்கின்றனவோ, அவர் எப்படி பக்தர்களிடம் நடந்து கொண்டாரோ, எப்படி பக்தர்களைச் சோதித்தாரோ அது போலவே பக்த லீலாமிர்தத்திலும் மகாவிஷ்னுவின் சங்கதிகளும் விளங்குகின்றன. பெரியபுராணத்தில் 63 நாயன்மார்கள் இருந்தால் பக்த லீலாமிர்தத்தில..
₹10 ₹10
கம்ப ரசம்..
₹29 ₹30
தந்தை பெரியாரின் சிந்தனைகளைக் கற்பிக்கும் பாடநூலாகப் புதிய புத்தகம்
தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம்
ஜாதி ஒழிப்புப் பணி
பெண்ணுரிமைச் சிந்தனைகள்
சமூகநீதிச் சிந்தனைகள்
பகுத்தறிவுச் சிந்தனைகள்
போராட்டங்கள்
தமிழ்த் தொண்டு • தொலைநோக்குப் பார்வை அணுகுமுறை
மனிதநேயம்
சமதர்மச் சிந்தனைகள் பண்பாட்ட..
₹314 ₹330
கல்வி பற்றிய சிந்தனைகள்..
₹8 ₹8
கல்வி முறையும், தகுதி - திறமையும்..
₹29 ₹30
கீதையின் மறுபக்கம்..
₹285 ₹300
கீதையும் திராவிடர் பண்பாடும்..
₹14 ₹15
..
₹71 ₹75
சக்கரவர்த்தியின் திருமகன் - கலைஞர் கருணாநிதி.
1955 களில் 'கல்கி' இதழில் முன்னாள் முதல்வர் ராஜகோபாலாச்சாரி, ராமாயணத்தை 'சக்கரவர்த்தி திருமகன்' என்ற கட்டுரையாக எழுதினார். News debate இல்லாத காலத்தில் அதற்கு எதிர்வினையாக கலைஞர் முரசொலியில் எழுதிய தொகுப்பு இது.
எத்தனையோ அழுத்தமான வாதங்களை அடுக்கியிருக..
₹67 ₹70